top of page
Search


சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு யாழ். மக்களுக்கு வேண்டுகோள்!
கொரோனா பரவலின் தற்போதைய அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை கட்டாயமாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்க...
Mar 13, 2021


வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படலாம் – இராணுவ தளபதி
வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த...
Mar 13, 2021


இலங்கையில் விரைவில் புர்கா தடை
இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள்...
Mar 13, 2021


வீட்டுக்குள் புகுந்த கும்பல் - வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை அடித்துக் கொலை
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்கள் அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான...
Mar 13, 2021


வாகன இறக்குமதிக்கு விசேட வேலைத்திட்டம்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருக்கிறார்....
Mar 13, 2021


கட்டுநாயக்க சுதந்தர வர்த்தக வலயத்தில் மீண்டும் கொவிட் பரவல்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் 43 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Mar 13, 2021
bottom of page







